காமராஜர் கட்டிய அணைக்கட்டுகள்

நீர் மேலாண்மை என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பதாகும். பெருந்தலைவர் அவர்கள் நமக்கு அளித்த அருட்கொடை இந்த அணைக்கட்டுகள் என்றால் அது மிகை ஆகாது.